ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற கந்தசஷ்டி விரதத்தின் இறுதிநாளான இன்று சூரசம்காரம் நடைபெற்றது..13-11-2012 பிரதான கும்பம் யாகசாலை பிரவேசத்துடன் ஆரம்பமான கிரியாகால நிகழ்வானது 19-11-2012 சூரசம்காரத்துடனும்,பாற்குட பவணியுடனும் இனிதே நிறைவுபெற்றது.அதனை தொடர்ந்து நாளை காலை(20-11-2012) கும்பம் சொரிதல் வைபவம் இடம்பெற்று பி.ப 5.00 மணியளவில் திருமணக்கோல ஊர்வலமும், பி.ப 8.00 மணிக்கு சண்முகப்பெருமானின் திருக்கல்யாண உற்சவப் விழா  நடைபெற்று இனிதே நிறைவு பெறும்...                                             By:- I.Suken















By:- I.Suken