ஒசாமா பின்லாடன் மருமகன் சுலைமான் அபு காயித் கைது செய்யப்பட்டு, அமெரிக்கா கொண்டு வரப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். இந்த கைது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒரு முக்கிய மைல்கல் என்றும், அவரை நியூயார்க் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.
Labels:
world