ஐந்து குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பௌத்த குடும்பங்களுக்கு தாய்நாட்டை பாதுகாக்கும் சங்கத்தினால் 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இத்திட்டத்தை அமுல் படுத்தும் வகையில் ஐந்து பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களை அடையாளம் கானும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்தார்.