சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு பயணிக்க முயற்சித்த 45 பேர் மாறவில பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று அதிகாலை 2 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இந்தக் குழுவினர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.